சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்
சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், முன்பு ஸ்ரீசித்திர திருநாள் மருத்துவ மையம் என்று அழைக்கப்பட்டது. இது 1976ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்ட இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
Read article
Nearby Places

திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

திருவனந்தபுரம்
இது கேரள மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் முதன்மை மாநகரம் ஆகும்.
பேட்டா, திருவனந்தபுரம்
நகர்புற சந்திப்பு
கேரள மகளிர் ஆணையம்
கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி

ஆக்குளம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பகுதி